Sunday, December 21, 2008

காலத்தை பழிசொல்லாதே

......................................................
காலத்தை பழிசொல்லாதே
சந்தர்ப்பம் எவரையும் தேடி
வருவதில்லை
நாம் தான் தேடிச் செல்ல வேண்டும்.
சந்தர்ப்பத்தைத் தேடி
ஓடும் போது
காலம் எமக்குத் துணையாகும்
இயற்கை இனிய
நண்பனாவான்.
...............................................

Monday, December 8, 2008

சிறு சிறு விபரங்களையும்....




.............................................................................................

மனசே மனசே – நீமாறிவிடு –

மற்றவன் பற்றிமறந்துவிடு – உன்

முன்னேற்றத்திற்கு – நீமுயற்சி செய்வதற்கே – உன்

ஆயுள் போதாது.

அடுத்தவன் பற்றி பேசி

ஆவது எதுவுமில்லை – நீ

உயர்ந்தவனாவதில்லை.

உலகம் உன்னை கணித்துவிடும்.


...................................................................................